Posts

Showing posts with the label செய்தி

முதியோர் கொடுமை: சென்னை முதலிடம்-கருத்தரங்கில் தகவல்

Image
நெல்லை: முதியோர்க்கு கொடுமைகள் இழைக்கப்படும் இடங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது என நெல்லையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. நெல்லையில் ஹெல்பேஜ் இந்தியா சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் முதியோர் பராமரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து பள்ளி முதல்வர்கள், தளாளர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.   அப்போது ஹெல்பேஜ் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு ஆலோசகர் இந்திராணி ராஜதுரை பேசியதாவது, முதியோர்களை மதிக்காத போக்கு அதிகரித்து வருகிறது. பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது, சொத்துகளை எழுதிவாங்கிவிட்டு விரட்டி அடிப்பது, அடிப்படைத் தேவைகளைக் கூட கவனிக்காமல் புறக்கணிப்பது அதிகரித்துள்ளது.   கடந்த 2004-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது நாடு முழுவதும் 80 மில்லியன் முதியோர்கள் இருந்தனர். 2025-ம் ஆண்டில் 160 மில்லியன், 2040-ம் ஆண்டில் 324 மில்லியன் முதியோர்கள் இருப்பர் என கணக்கிடப்பட்டுள்ளது. முதியோர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும் அதிகரித்து வருவது வேதனையளிக்கிறது. 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வி்ல் முதியோர்களுக்கு கொடுமைகள் இழை...

தினகரன் வசந்தம்: பதிவர் சந்திப்பு செய்தி

Image
நன்றி:- லக்கிலுக்

மக்கள் தொலைக்காட்சியில் சந்திப்பு செய்தி! -வீடியோ

தகவல் தந்த அண்ணன் வடூவூராருக்கு நன்றி! நன்றி :- மக்கள் தொலைக்காட்சி 22ஆம் தேதி சென்னை வலைபதிவர் சந்திப்பு பற்றிய மற்ற பதிவுகள்: 1. அபி அப்பா 2. இட்லிவடை 3. மா.சிவகுமார் 4. மிதக்கும்வெளி 5. லக்கிலுக் 6. பொன்ஸ் 7. வடுவூர் குமார் 8. பாலபாரதி 9. ஓசை செல்லா

திருக்குறள் எழுதி சாதனை படைக்கும் செருப்புத் தொழிலாளி!

Image
நன்றி: தினமலர்