சென்னைக்கு போறோம் என்று முன்பெல்லாம் சொன்னதும் "அங்க தண்ணி பிரச்சனை ஆச்சே??!!" என்று பயப்படுத்துவது அதிகம் இருந்தது. இப்ப அந்த பிரச்சனை ஓர் அளவுக்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் உண்மையில் இன்று நம்ம சென்னைவாசிகளுக்கு பிரச்சனையாக உருவாகிவருவது சென்னைக்குள் சுழன்று வரும் பொது போக்குவரத்து சாதனங்கள்தான்னு சொல்லணும். சென்னைக்குள் எந்த பகுதிக்கு செல்வதானாலும் பஸ், ரயில், MRTS (Mass Rapid Transit System) என பல வழிகள் இருந்தாலும், அதன் கூட்ட நெரிசல், சரியான நேரத்துக்கு வருவதில்லை, பஸ் ஸ்டாண்டுகளில் நிற்காமல் செல்வது போன்ற பல காரணங்களால் நடுத்தர மக்கள் பெரும்பாலும் ஆட்டோ என்னும் வசதியை நாட நினைக்கிறார்கள். அந்த வசதி எப்படி நமக்கு உபயோகமாயிருக்கு, அதன் நன்மைகள், அதன் பிரச்சனைகள், ஆட்டோ ஓட்டுனர்களின் நிலை என சில விசயங்களை இங்கு பார்ப்போம். மற்ற பொது போக்குவரத்து வசதிகளை பற்றி அடுத்து வரும் பதிவில் பார்ப்போம். ஆட்டோ: இந்த வசதியை ஆச்சர்யமாக பார்க்கும் வெளிநாட்டினர், சென்னை வந்தால் ஒரு முறையாவது இதில் ஏறி ஒரு சவாரி( பயணம் - சென்னை வட்டாரப் பேச்சு) போக வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆனால் அ
Comments
- சுட்டியில் போய் பாருங்கள். அலுவலகக் கணிணியாக இருந்தால்.. யூடியூப் பார்க்கும் வசதி தடை பட்டிருக்கலாம்.
:(
எங்கயோ போயிட்டீங்க(டோம்).
ஆமா, கவிஞர் பாலபாரதின்னு போட்டாங்களே? கவிஞரா நீங்க மெய்யாலுமே? லிங்க் குடுங்களேன் உங்க கவுஜய படிக்கறேன். நன்றி.
தூயா, இது உண்மைதானே.. அந்த மொட்டைத் தலையில் நீங்க உங்களைப் பார்த்தால், குட் லுக்காக பளிச்சென்று தெரியும்.. ;)
மக்கள் தொலைக்காட்சியின் ரிப்போர்ட்டரிடம் கவிஞர் போட சொன்னது நான் தான்.
குயில் தோப்பு வெளியிட்டிருக்கும் அவரின் கவிதைத் தொகுப்புகளை காசு கொடுத்து வாங்கிப் படிக்கவும். ஓசியில் கும்மி அடிக்க நினைக்க வேண்டாம்.
தூயா, இது உண்மைதானே.. அந்த மொட்டைத் தலையில் நீங்க உங்களைப் பார்த்தால், குட் லுக்காக பளிச்சென்று தெரியும்.. ;)//
நீங்கள் அனுபவப்பட்டிருப்பிங்க..கேட்டு தானே ஆகணும் பொன்ஸ்..(அதிகம் எழுதினால் பாலாண்ணா திட்டுவார்..அப்புறமா ரகசியமா பேசலாம் பொன்ஸ்)
ஆபிஸ்ல யூடியுப் கட்டூ :((((((
சென்ஷி
ஒரே பொறாமையா இருக்கு :)))))
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் - மக்கள் தொலைக்காட்சி குழுமத்தினருக்கு
;)
ஆமா, எல்லோரும் வட்டமா இருக்கறப்ப ஒருத்தர் ( சிகப்புச்சட்டைக்காரர்)
சுத்தி சுத்தி வராறே..'குலகுலயா( கொலை கொலையா) முந்திரிக்கா' விளையாட்டா? :-)))))