tag:blogger.com,1999:blog-33223651.post116014217447630349..comments2023-10-08T20:58:52.660+05:30Comments on சென்னபட்டினம்: பேச்சிலர்ஸ் பேரடைஸ் - திருவல்லிக்கேணிசென்னைவாசிhttp://www.blogger.com/profile/00335473586978771402noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-33223651.post-27402539966138411742012-02-14T05:26:18.725+05:302012-02-14T05:26:18.725+05:30எஸ்ரா...
http://www.sramakrishnan.com/?p=610எஸ்ரா...<br /><br />http://www.sramakrishnan.com/?p=610சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-21511259611231344082008-11-22T13:03:00.000+05:302008-11-22T13:03:00.000+05:30சிறப்பாக எழுதியுள்ளீர்கள்....சகா...நானும் திருவல்ல...சிறப்பாக எழுதியுள்ளீர்கள்....சகா...நானும் திருவல்லிகேணியில் இருந்தேன் என்பதை பெருமையாக கொள்கிறேன்....coolzkarthihttps://www.blogger.com/profile/08473697644999518127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-1164102315689757992006-11-21T15:15:00.000+05:302006-11-21T15:15:00.000+05:30நான் கூட திருவல்லிக்கேணியில் 1 வருடம் இருந்தேன். 1...நான் கூட திருவல்லிக்கேணியில் 1 வருடம் இருந்தேன். 1990 களில். சென்ற வருடம் பார்த்தபோது அதிகம் மாறினாற்போல் தெரியவில்லை. இன்றும் கூட ஒற்றை ஆண்களின் (பேச்சிலர் - தமிழ்) சொர்க்கமாக இருந்து வருகிறது ஒரு அதிசயமே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-1161661176191278432006-10-24T09:09:00.000+05:302006-10-24T09:09:00.000+05:30//வரமென்ன வாங்கினனோ இங்கே வாழ!.வருவீரே ஒருநாள்நீர்...//வரமென்ன வாங்கினனோ இங்கே வாழ!<BR/>.வருவீரே ஒருநாள்நீர் அல்லிக் கேணி!//<BR/><BR/>மிகவும் உண்மை. ஆசாத் சார். தங்கள் பாடல் மிகவும் அருமை. திருவல்லிக்கேணியின் அனைத்து பெருமைகளையும் எடுத்துக் கூறும் விதத்தில் அமைந்துள்ளது தங்கள் பாடல்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-1161657001416619052006-10-24T08:00:00.000+05:302006-10-24T08:00:00.000+05:30அன்புடையீர்,திருவல்லிக்கேணி குறித்து நான் எழுதிய எ...அன்புடையீர்,<BR/><BR/>திருவல்லிக்கேணி குறித்து நான் எழுதிய எண்சீர் விருத்தத்தினை இங்கே பின்னூட்டமாக இடுகின்றேன்.<BR/><BR/>சற்றே நீளம் அதிகம். பின்னூட்டத்தில் சரியாக வரவில்லையென்றால் நிராகரித்துவிடுங்கள், மாலையில் தனிப்பதிவாக இட்டு பின்னர் சுட்டி தருகின்றேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>ஆசாத்<BR/><BR/>நான் (ஆசாத்) எழுதியது:<BR/><BR/>கடற்கரையோ நடைபழகும் தூரத் தில்தான்!<BR/>.கடைவீதி பைகிராப்ட்சு சாலை யோரம்!<BR/>உடற்பயிற்சிக் கூடங்கள் மாஸ்டர்4 ·ப்ரெண்சும்5<BR/>.உருவாக்கும் இளங்காளை இரும்புத் தோள்கள்!<BR/>இடமில்லை இனியென்று திண்ணை எல்லாம்<BR/>.இரண்டடியில் கடையான கோலம் எங்கும்!<BR/>நடமாடும் கைவண்டி பழக்கூ டைகள்!<BR/>.நகர்ந்திடவோர் இடமில்லா அல்லிக் கேணி!<BR/><BR/>முக்காடு போட்டவர்கள் ஹோபார்ட்ஸ்6 என்றால்<BR/>.முள்ரோஜா நிறத்தினிலே என்கே டீக்கள்7<BR/>அக்மார்க்கு மாதுளையில் வெலிங்டன் லேடி8<BR/>.அழகுத் தேவதையெல்லாம் அணியில் நிற்பார்!<BR/>ஹக்கீமும்9 கெல்லட்டும்10 ஆச்சார் யாவும்11<BR/>.அறிவுக்கண் திறக்கும் கல்விச் சாலைகள்!<BR/>எக்காலும் நிலைக்கின்ற ஒருமைப் பாட்டை<BR/>.எங்களிடை கொண்டோமே பேதம் இல்லை!<BR/><BR/>அரசியலும் தேரடியில்12 கூட்டம் போடும்!<BR/>.ஆன்மீகம் சாரதியின் கோயில்13 வாழும்!<BR/>உரசிப்பொன் விலைபேசும் பொற்கொல் லர்கள்<BR/>.உள்ளதொரு கடைவீதி நெடுஞ்சா லைதான்!14<BR/>அரசமரத் தடியினிலே15 அசைவ மென்றால்<BR/>.அழகுறவே ரத்னாவில்16 இட்லி சாம்பார்! <BR/>வரமென்ன வாங்கினனோ இங்கே வாழ!<BR/>.வருவீரே ஒருநாள்நீர் அல்லிக் கேணி!<BR/><BR/>பேச்சிலர்கள் விடுதிகளில் சீட்டாட் டங்கள்!<BR/>.பெரியதெரு முனையினிலே உலவி மையம்!<BR/>ஆச்சரிய நடைபாதை அறிவுத் தீனி!<BR/>.அண்ணாந்து பார்த்தாலோ பறக்கும் பாதை!<BR/>வீச்சறிவாள் வீரமணி வீடும் உண்டு!<BR/>.விண்ணளக்கும் பலமாடி சிலவும் உண்டு!<BR/>மூச்சினிலே கலந்துவிட்ட எனதூ(ர்) இங்கே<BR/>.முழுமையுறு திருவல்லிக் கேணி தானே!<BR/><BR/><BR/>4. மாஸ்டர் = மாஸ்டர் ஜிம்<BR/>5. ·ப்ரெண்ஸ் = ·ப்ரெண்ஸ் ஜிம்<BR/>6. ஹோபார்ட்ஸ் = அரசு ஹோபார்ட்ஸ் பெண்கள் பள்ளி (உருது)<BR/>7. என்கேடி = என்.கே.திருமலாச்சாரியார் பெண்கள் பள்ளி (பிங்க் வண்ண சீருடை)<BR/>8. வெலிங்டன் லேடி = லேடி வெலிங்டன் பெண்கள் பள்ளி (மரூன் வண்ண சீருடை). <BR/>9. ஹக்கீம் = அப்துல் ஹக்கீம் ஆண்கள் பள்ளி<BR/>10. கெல்லட் = வெஸ்லியன் மிஷனின் கெல்லட் ஆண்கள் பள்ளி<BR/>11. ஆச்சார்யா = என்.கே.திருமலாச்சாரியார் ஆண்கள் பள்ளி<BR/>12. தேரடி = அரசியல் பொதுக்கூட்டங்கள் நடக்கும் தேரடித் தெரு<BR/>13. சாரதியின் கோயில் = பார்த்தசாரதி கோயில்<BR/>14. நெடுஞ்சாலை = திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை (இப்போது வேறு பெயர்) <BR/>15. அரசமரத்தடி = கபாப் கடைகள் இருந்த இடம்<BR/>16. ரத்னா = ரத்னா கபே <BR/><BR/>*****<BR/><BR/>கவிமாமணி இலந்தை இராமசாமி அய்யா வர்கள் எழுதியது:<BR/><BR/>கடற்கரையை ஒட்டியுள நகரின் காட்சி<BR/> கணக்கிலதான், காலையிலே, கொழுத்த தொந்தி<BR/>உடல்கரைய நடக்கின்ற செல்வக் கூட்டம்,<BR/> உலர்மீன்கள், சுதத்திரநாள் பேச்சுயிர்த்த<BR/>திடல்கரையை ஒட்டியுள திலகர் கட்டம்<BR/> சிறப்பான வகையினிலே கவிதைச் சீட்டு<BR/>மடல்வரைந்த மகாகவிஞன் வாழ்ந்த இல்லம்<BR/> வளர் கீதை உரைத்தவனின் மாண்புக் கோவில்<BR/><BR/>குடுக்கைகளே பெரியதெனக் காட்டு கின்ற<BR/> குடியிருப்பு, நடைபாதை ஓரம் தன்னில்<BR/>உடுக்கைகளே இல்லாத சிறுவர் காற்றே<BR/> உடுக்கையெனத் திரிகின்ற நிர்வாணங்கள்<BR/>படுக்கையதோ தெருவோரம் என்றே வாழ்க்கைப்<BR/> பயன்காணும் பெரியவர்கள்,இறக்க ஏற்றம்<BR/>கொடுக்கின்ற திருவல்லிக்கேணி பற்றி<BR/> கூறுவது மணலெண்ணிக் கூறல் தானே!<BR/><BR/>*****<BR/><BR/>அன்புடன்<BR/>ஆசாத்அபுல் கலாம் ஆசாத்https://www.blogger.com/profile/10995954063739177474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-1161593105173813212006-10-23T14:15:00.000+05:302006-10-23T14:15:00.000+05:30சீனு,சில நாட்களுக்கு முன்னாடியே தங்களுடைய இந்தப் ப...சீனு,<BR/>சில நாட்களுக்கு முன்னாடியே தங்களுடைய இந்தப் பதிவைப் படித்து விட்டாலும் உடனே பின்னூட்டம் இட முடியவில்லை. இருபது வருட காலம் திருவல்லிக்கேணியில் வாழ்ந்தவன் (பேச்சிலராக மேன்சனில் அல்ல, எங்க வீடே திருவல்லிக்கேணியில் தான்) என்ற முறையில் திருவல்லிக்கேணியைப் பற்றி ஒரு பதிவிட வேண்டும் என்று பல நாளாக எண்ணியதுண்டு. ஆனால் இதை விடச் சிறப்பாக எழுத முடியுமா என்பது ஐயமே. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். <BR/><BR/>//"..திருவல்லிக்கேணியில் வசித்த ஒருவர் வேறு வீடு போகவேண்டும் என்றாலும் திரும்பத் திரும்பத் திருவல்லிக்கேணிக்கே வந்துவிடுவான். அவனுக்கு இந்த உலகத்திலேயே வேறெந்த இடமும் மனதுக்குகந்ததாக இருக்காது.." //<BR/>இதுவும் உண்மை தான். பல முறை நான் உணர்ந்த ஒன்று.<BR/><BR/>13,13பி, புத்தகக் கடை, மதுரை சாரதா மெஸ், ரத்னா கஃபே - பழைய நினைவுகளை எல்லாம் பசுமையாக்கி விட்டீர்கள். மிக்க நன்றி.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-1160922978082678892006-10-15T20:06:00.000+05:302006-10-15T20:06:00.000+05:30அடடா, பழைய நியாபங்களை வரவைத்துவிட்டீர்களே..நல்ல பத...அடடா, பழைய நியாபங்களை வரவைத்துவிட்டீர்களே..<BR/><BR/>நல்ல பதிவு.<BR/><BR/>//பேச்சிலர்ஸ் பேரடைஸ் - திருவல்லிக்கேணி" //<BR/><BR/>உண்மைதான்..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-1160741617578127372006-10-13T17:43:00.000+05:302006-10-13T17:43:00.000+05:30சீனு கலக்கிட்டீங்க போங்க......அப்புறம் அமீர் மஹால்...சீனு கலக்கிட்டீங்க போங்க......<BR/><BR/>அப்புறம் அமீர் மஹால் பக்கத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தங்கிய வீடு ஒன்று உள்ளது. <BR/><BR/><BR/>////இவையெல்லாவற்றையும் விட திருவல்லிக்கேணியில் ஒரே ஒரு பெருங் கொடுமை என்னவென்றால், வெளியே வந்தால் அதிகம் தென்படுவது ஆண்களின் தலைகள் தான்.//<BR/><BR/>என்ன அண்ணாத்த, இப்படி சொல்லிட்ட, ஏகப்பட்டது இருக்குதே.... ராக்கூத்து அடிச்சா புள்ளங்களை எப்படி பாக்க முடியும்.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-1160736566699018442006-10-13T16:19:00.000+05:302006-10-13T16:19:00.000+05:30மெட்ராஸ்ல நான் பார்த்த ஆச்சரியம் அதான்ங்க.... கைலி...மெட்ராஸ்ல நான் பார்த்த ஆச்சரியம் அதான்ங்க.... கைலியை மடிச்சுக் கட்டிக்கிட்டு செகண்ட்ஷோ சினிமா பார்க்குற நம்மாளு அப்புறமா ஒரு ஆறு மாசம் கழிச்சு எங்கடான்னு பார்த்த கலிபோர்னியாவில சன்னிவேல்ல ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் கம்பெனில இருப்பான். அப்புறம் இந்த மாதிரி பதிவு எழுத ஒருத்தர், அதை நினைத்துப்பார்க்க இப்படி என்னை மாதிரி ஆயிரம்பேர்... ஆச்சரியமாத்தான் இருக்குதிருவடியான்https://www.blogger.com/profile/00976285284880248429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-1160734635172154702006-10-13T15:47:00.000+05:302006-10-13T15:47:00.000+05:30கலக்கிட்டீங்க சீனு, இந்த இடுகைக்கு மார்க் பத்துக்க...கலக்கிட்டீங்க சீனு, இந்த இடுகைக்கு மார்க் பத்துக்கு பத்துதான் :-)))<BR/><BR/>***<BR/><BR/>நல்லா ஊர் சுத்தி காமிச்சிருக்கீங்க..ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.. நான் ரொம்ப நாளைக்கு முன்னாடி இப்படித்தான் திருச்சியை பத்தி <A HREF="http://lazyguy2005.blogspot.com/2005/11/blog-post_25.html" REL="nofollow">ஒரு பதிவு</A> போட்டேன்...<BR/><BR/>***<BR/><BR/>//திருவல்லிக்கேணியில் ஒரே ஒரு பெருங் கொடுமை என்னவென்றால், வெளியே வந்தால் அதிகம் தென்படுவது ஆண்களின் தலைகள் தான்//<BR/><BR/>சீக்கிரமே நிறைய கேர்ள் ப்ரண்ட்ஸ் ப்ராப்திரஸ்து :-)))<BR/><BR/>***<BR/><BR/>ராஜா அனுமந்தலால் தெருவில்தான் எங்க தாத்தா வீடு... கோடை விடுமுறைகளில் வருவதுண்டு :-)))பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-1160651067950432342006-10-12T16:34:00.000+05:302006-10-12T16:34:00.000+05:30இந்தத் திருவல்லிக்கேணி எங்களுக்கெல்லாம்கிடைக்கலிய...இந்தத் திருவல்லிக்கேணி எங்களுக்கெல்லாம்<BR/>கிடைக்கலியே.<BR/><BR/>அனுமார்கோவில் தெருவில்<BR/>கனித மேதை படித்த ரூம் இருக்கே.<BR/>ஆறு பை ஆறு.<BR/>லேடஸ்ட் அடிஷன், நம்ம ரைட்டர் சுஜாதா பிறந்த இடம் தெற்கு மாட வீதியில் இருக்கிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-1160638618080626362006-10-12T13:06:00.000+05:302006-10-12T13:06:00.000+05:30//எத்தனைதடவை கோயிலுக்கு வந்துருக்கேன். இது தெரியாம...//எத்தனைதடவை கோயிலுக்கு வந்துருக்கேன். இது தெரியாமப்போச்சே//<BR/><BR/>கோவிலுக்கு இரு வாசல்கள் உண்டு. பின் வாசல் வழியாக வந்தால் அந்த வாசல் எதிரில் பாரதியின் வீடு.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-1160625934781960272006-10-12T09:35:00.000+05:302006-10-12T09:35:00.000+05:30கோயிலுக்கு எதிருலேயா பாரதியார் வாழ்ந்த வீடு?எத்தனை...கோயிலுக்கு எதிருலேயா பாரதியார் வாழ்ந்த வீடு?<BR/><BR/>எத்தனைதடவை கோயிலுக்கு வந்துருக்கேன். இது தெரியாமப்போச்சே(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-1160625233605035482006-10-12T09:23:00.000+05:302006-10-12T09:23:00.000+05:30//இவையெல்லாவற்றையும் விட திருவல்லிக்கேணியில் ஒரே ஒ...//இவையெல்லாவற்றையும் விட திருவல்லிக்கேணியில் ஒரே ஒரு பெருங் கொடுமை என்னவென்றால், வெளியே வந்தால் அதிகம் தென்படுவது ஆண்களின் தலைகள் தான். சைட் அடிக்க பெண்களே இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் பசங்களுக்கு? அது தான் இந்த நூற்றண்டின் மிகப் பெரும் கொடுமைங்க.//<BR/><BR/>தல.. இதையெல்லாம் இப்படி ஓப்பனாக சொன்னா பின்னூட்டம் எப்படி வரும்.. யோசிக்கிறது இல்லையா? அட!போங்கப்பா.. :-((((- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33223651.post-1160537687189576072006-10-11T09:04:00.000+05:302006-10-11T09:04:00.000+05:30unmailiye meendum antha idathirku elaam poi vantha...unmailiye meendum antha idathirku elaam poi vanthaar pola oru thonal. enna antha mansion room elaam paathathu illai..elaam veliye irunthu paarthathu, nanbargal solla kettathu avalavu thaan. naan ange thaan 3 varudam thangi padithen. sugamaana ninaivugal - varanda ninaivugalum undu [thani kastathaal]...tharpozhu arugil illai eninum...eppothaavathu poi varum paarthasarthy kovil, marina kadarkarai....eppothum sollum antha iniya ninaivugalai...mikka nandri.Anonymoushttps://www.blogger.com/profile/11888173241590942748noreply@blogger.com